என் வாழ்விலிருந்து விலகிப்போனவள்...
என்னில் நீங்காத நினைவுகளை மட்டும்
விட்டுவிட்டு சென்றது ஏன்? விடைத்தெரியாமல்...
என்னில் மௌனப் புன்னகை...
நினைவுகளாவது இருகின்றனவே என்று...!!!
அவளின் இனிமையான வாழ்வுக்காக இன்றும் என் நெஞ்சம்
வேண்டிக் கொண்டுதான் இருக்கின்றது.. என்ன இருந்தாலும்
நான் நேசிக்கும் இதயமல்லவா...?
Thursday, January 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment