Thursday, April 22, 2010

நடந்து சென்றாயோ?

அள்ளி அணைக்கும் குளிர் காற்றில்...
என் மனம் மட்டும் வெப்பம் கொள்கிறதே...!!??
மழை துளியோடு நீயும் நடந்து சென்றாயோ?

Wednesday, April 21, 2010

மழைத்துழி

தாகம் கொண்ட தேடல்... மண்ணின் வசம் கலக்கிறது!!!
மௌனம் கொண்ட பூமியின் இதழ்... சுவாசத்தை மறக்கிறது!!!
திசை மாறும் காற்றை போல.....
உருவம் இல்லாத உன்னை... தனிமையில் ரசிக்கிறேன்!!! -- மழைத்துழி

Monday, April 19, 2010

உன் கண்கள்

கற்பதும் கற்பிப்பதும் உன் கண்கள் என்றால்....
துடிப்பது தவிப்பதும் என் இதயமல்லவா!!???