வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயமும்...
நினைவுகளின் சாபங்களாய் தொடர்கிறது!!!
சப்தமே இல்லாமல் எரிகின்றது.... அவள் வாழ்ந்த இந்த இதயம்...!!!
பனித்துளியின் சிறகு கூட தீமூட்ட கற்றுக்கொண்டது...!!!
என் காதல் புத்தகத்தில்...
கருகிய வாசமே அவள் நினைவுகள்...
எரிந்துபோய் மீதமுள்ள பக்கங்களே இனி நான் வாழப்போகும் வாழ்க்கை!!!
Tuesday, January 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment