அள்ளி அணைக்கும் குளிர் காற்றில்...
என் மனம் மட்டும் வெப்பம் கொள்கிறதே...!!??
மழை துளியோடு நீயும் நடந்து சென்றாயோ?
Thursday, April 22, 2010
Wednesday, April 21, 2010
மழைத்துழி
தாகம் கொண்ட தேடல்... மண்ணின் வசம் கலக்கிறது!!!
மௌனம் கொண்ட பூமியின் இதழ்... சுவாசத்தை மறக்கிறது!!!
திசை மாறும் காற்றை போல.....
உருவம் இல்லாத உன்னை... தனிமையில் ரசிக்கிறேன்!!! -- மழைத்துழி
மௌனம் கொண்ட பூமியின் இதழ்... சுவாசத்தை மறக்கிறது!!!
திசை மாறும் காற்றை போல.....
உருவம் இல்லாத உன்னை... தனிமையில் ரசிக்கிறேன்!!! -- மழைத்துழி
Monday, April 19, 2010
Saturday, March 27, 2010
உன் ஞாபகம் புகைப்படமானதே....
புயலடித்து ஒய்ந்தப்பின் உதிர்ந்த இலைப்போல் உள்ளம் நொறுங்கிப்போனேன்....
உன் ஞாபகமும் புகைப்படமாய் போனதால்....
உன் ஞாபகமும் புகைப்படமாய் போனதால்....
Thursday, March 25, 2010
நீயா...???
வெற்றுக் காகிதமாய் இருந்த என் இதயப் பக்கங்களில்...
பல வண்ணங்களைப் பதித்த உன் நினைவுகளைத் தந்த நீயா
இன்று அக்காகிதத்தில் ஓட்டை என்கிறாய்???
பல வண்ணங்களைப் பதித்த உன் நினைவுகளைத் தந்த நீயா
இன்று அக்காகிதத்தில் ஓட்டை என்கிறாய்???
Tuesday, March 16, 2010
நினைவுகள்....
தொடர்ந்து வந்தாயோ மழைத் துளியாய்???
தித்திக்கும் முத்தத்துடன் நினைந்து நிற்கின்றனவே என் இதழ்கள்!!!
தித்திக்கும் முத்தத்துடன் நினைந்து நிற்கின்றனவே என் இதழ்கள்!!!
Subscribe to:
Comments (Atom)