Wednesday, January 27, 2010

பாதை மாறுமோ???

உன் விரல் தொட்ட நிமிடம் எங்கே...???
உன் தோள் சாய்ந்த தருணம் எங்கே...???
கண்ணீரின் வழியே என் இதயம் உருக...
உன்னை சேர என் உயிரும் ஏங்க...
மீண்டும் வாழத்தான் கூடுமோ???
பிரிவும் பாதை மாறுமோ???

No comments:

Post a Comment