Tuesday, January 26, 2010

உன்னை இழப்பேனோ என்ற பயம் !!!

சொல்ல நினைக்கும் நிமிடங்களில் உயிருக்கு உள்ளே தயக்கம்....

சொல்ல மறக்கின்ற நிமிடங்களில் உன்னை இழந்துவிடும் பயம்...

எத்தனை முறை சொல்லி பார்த்தாலும் உயிர் உன்னை இழப்பதில்லை.....

No comments:

Post a Comment