Wednesday, January 27, 2010

விடியலைத் தேடி.....

சிறகடிக்கும் மின்மினிக்கும் தெரியும் காலம் முடியப்போவது....
இங்கே உன் நினைவுகள் வந்து ரீங்காரமிட....
இன்னும் எத்தனை நாட்களுக்கு உன் நினைவுகள் என்று தெரியாமலே....
நான் மட்டும் இங்கே விட்டில் பூச்சியாய்....
விடியலைத் தேடி.....

No comments:

Post a Comment