Wednesday, January 27, 2010

தொலைதூரம் போய்விட்டாயோ...???

ரணங்களின் தடங்கள் இல்லை...
தவிப்போடு...
ஊமை வார்த்தைகளின் தொல்லை!!!
என் நினைவெல்லாம் நீ மட்டுமே...
உறக்கமில்லா இரவுகளில் உன் நினைவுகள் மட்டுமே....
தொலைதூரம் போய்விட்டாயோ???
இல்லை மீட்கும் தொலைவில் நான் இல்லையோ???

No comments:

Post a Comment