புயலடித்து ஒய்ந்தப்பின் உதிர்ந்த இலைப்போல் உள்ளம் நொறுங்கிப்போனேன்....
உன் ஞாபகமும் புகைப்படமாய் போனதால்....
Saturday, March 27, 2010
Thursday, March 25, 2010
நீயா...???
வெற்றுக் காகிதமாய் இருந்த என் இதயப் பக்கங்களில்...
பல வண்ணங்களைப் பதித்த உன் நினைவுகளைத் தந்த நீயா
இன்று அக்காகிதத்தில் ஓட்டை என்கிறாய்???
பல வண்ணங்களைப் பதித்த உன் நினைவுகளைத் தந்த நீயா
இன்று அக்காகிதத்தில் ஓட்டை என்கிறாய்???
Tuesday, March 16, 2010
நினைவுகள்....
தொடர்ந்து வந்தாயோ மழைத் துளியாய்???
தித்திக்கும் முத்தத்துடன் நினைந்து நிற்கின்றனவே என் இதழ்கள்!!!
தித்திக்கும் முத்தத்துடன் நினைந்து நிற்கின்றனவே என் இதழ்கள்!!!
Subscribe to:
Comments (Atom)